Saturday, December 18, 2010

கண்ணம்மா என் காதலி...


உன்பெயரினை அன்பாய்
உச்சரிக்கும்போதும் சொல்லில்
ஒருமுறை உதடுகளும்கூட
ஒட்டாமல் போவதனாலா...

உன்பெயரினை செல்லமாய்
மாற்றி அழைத்தேன்
இனிஇணைவது என்னுதடுகள் - மட்டுமில்லை
நம்உதடுகளாகவும் இருக்கட்டும்...

2 comments:

Anonymous said...

அந்தப் பெயர் என்னனு சொல்லாம் விட்டுட்டீங்களே வாசன்???

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

உதட்டில் ஒட்டும் பெயர் உங்களுக்கு நன்றாக தெரிந்த பெயர்தான்...(கண்ணம்மா, வெண்ணிலா)

ஒட்டாத பெயர் சொல்ல வேண்டுமா...

சசி, கலா, ஜெயா, கீதா, ரேகா....இன்னும் எவ்வளவோ பெயர் இருக்கு...

நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள்.