Monday, May 2, 2011

நாணம்......



உன்னுடைய அலைபேசி
உந்தன் வெட்கத்தோடு
போட்டி போடுகின்றதோ
இல்லை...
உன்னிடம் கற்றுக்கொள்கிறதோ!!!

உந்தன் கன்னம்
சிவக்கும் முன்பே
அணைந்து போகின்றது
எந்தன் முத்தங்களை
பெற்றவுடனேயே.....

7 comments:

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

Unknown said...

கண்ணத்தில் முத்தமிட்டால் பாடல் நினைவில் வந்தது..
நல்லா இருக்கு ஸ்ரீ..

Unknown said...
This comment has been removed by the author.
Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ரத்னவேல் ஐயா,

மிக்க நன்றி...

தங்களின் வரவு மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள செளம்யா,

மிக்க நன்றி....

தங்களின் இனிய வரவிற்கும் மறுமொழிக்கும்....

என்ன பாட்டு சொல்லவே இல்லை மினி?
கன்னத்தில் முத்தமிட்டால்.... அந்த பாட்டா? எதுக்கு அந்த ஞாபகம் வந்தது?

arasan said...

அண்ணே வணக்கம் ...
ரொம்ப சிறப்பா இருக்குங்க அண்ணே ..
அனுபவத்தின் வெளிப்பாடு ...
வாழ்த்துக்கள் ...

nithubaby said...

நல்ல வரிகள் வாசன் ! ஆனால் தோழருக்கு அனுபவமோ !