Wednesday, May 4, 2011

கட்டைச்சுவர்....



நம்முடைய மனதுக்குள்
கொண்ட காதல்
மட்டும் இல்லையடி
பெண்ணே...
வானம்வரை உயராமல்
பாதியிலே நின்றுபோனது
உனக்காக நித்தம்
காத்திருந்த இடமும்தான்...

இன்றும் நம்மிதயத்திற்குள்
வாழ்ந்திட்ட காதலை
மறவசெய்யாத ஓர்
உன்னதமான அழியாத
நினைவின் சின்னமாக
இப்பூமியில் மற்றொரு
தாஜ்மகாலை போன்று
என்கண்களுக்கு...

4 comments:

arasan said...

வலிகளை சுமந்த வரிகள் ..
அண்ணே விடுங்க
வசந்தத்தை தேட புறப்படுவோம் ...

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar. blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

nithubaby said...

அரசன் சார் சொல்வது சரிதான்
உண்மையில் வலிகளை சுமந்த வரிகள் தான் !

உங்கள் வாழ்வில் எப்போதும் வசந்தம் வீசட்டும்.
{காலை மலர்ந்து மாலையில் மரணிக்கும் மலர்களின் வாசம் போல் அல்லாமால் ஆறு மாதத்திற்கு ஒரு முறை வரும் பருவ காலம் போல் இல்லாமலும் } எப்போதும் தொடர்ந்து இருக்கும் நம் நட்பு எனும் இனிய தென்றலை போல் உங்கள் வாழ்வில் இருக்கும் வலிகள் நீங்கி வசந்தம் வீசட்டும் !