Monday, May 30, 2011

நீவருவாயென...





சூரியனைபார்த்து மலரும்
செந்தாமரை மலராய்
அல்லாமல்...

உந்தன் முழுமுகம்
புதைத்து துயர்வின்றி
உறங்கவைக்க...

நிலாவே உனக்காக
என்மார்பும் பூத்து
காத்திருக்கிறது...

வெண்ணிலவே!!!
உறங்க வாரோயோ...
இறங்கி வருவாயோ
மயங்கி போவாயோ...

1 comments:

Ranioye said...

இறங்கி வந்தாள்
கிறங்கி நின்றாள்
மயக்கம் தரும் மன்னவா
உன் மர்பென்னும்
மஞ்சம் எங்கே??