Wednesday, September 7, 2011

முரண்




உண்மையை சொல்லி உள்ள(த்)தை
சொல்பவன் ஏமாற்றுகாரன் ஆகின்றான்..

பொய்யை பேசி உல(அ)கத்தை
ஆள்பவன் ந(வ)ல்லவன் ஆகின்றான்...

8 comments:

தேவன் மாயம் said...

ஆமாங்க! நீங்க நல்லவரா? கெட்டவரா?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தேவன்மாயம்,

மிக்க நன்றி...

ஏமாறிக்கொண்டு ஏமாற்றுகாரனாக....

ஆமாங்க! நீங்க?

Unknown said...

வரிகள் இரண்டே-கருத்து
வள்மது திரண்டே
தருவன சிறப்பே-நல்
கற்பனை பிறப்பே

புலவர் சா இராமாநுசம்

ஹ ர ணி said...

அட நம்ம ஊரு ஆச்சேன்னு வந்தேன். வழக்கமாக இளைஞர்களிடமிருந்து மாறுபட்டிருக்கிறீர்கள். சின்னச்சின்ன சொற்களில் வாழ்கையைப் பார்க்கிறீர்கள். எழுதுகிறீர்கள். பரவசமாக உள்ளது வாசன். எழுதுங்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து வருவேன்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராமாநூசம் ஐயா,

மிக்க நன்றி...

மறுமொழி வாழ்த்து மிகவும் அருமை...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஹரணி,

மிக்க நன்றி ஐயா...

தங்களின் இனிய முதல் வரவிற்கும் மற்றும் என்னை உற்சாக படுத்தும் வகையிலான அழகிய பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றி...

தொடர்ந்து உங்கள் வரவை என்றும் வேண்டி நான்....

உங்களின் பாதமும் பார்வையும் என் வலைப்பக்கத்தில் விழுந்ததில் அகம் மகிழ்கிறேன்..

Anonymous said...

ithuthan ippa nadakkirathu .vaalthukkal vaasan.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள உமா.

மிக்க நன்றி...

தங்களின் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி...