Friday, September 9, 2011

என்னுள் நீ...



எழுதும் காகிதமாய் நான் (என் சிந்தை)
எனையெரிக்கும் தீயாய் நீ (என் கற்பனை)
எரியும் பொருளாய் நான் (என் வார்த்தை)
எரிந்த சாம்பலாய் நீ (என் கவிதை)

8 comments:

அம்பாளடியாள் said...

கவிதை அருமை வாழ்த்துக்கள் சகோ .

MANO நாஞ்சில் மனோ said...

அட்டகாசம்....!!!

ezhilan said...

நல்ல கவிதை,நறுக்குதரித்தற்போல்.

Rathnavel Natarajan said...

அருமை.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அம்பாளடியாள்,

மிக்க நன்றி...

தங்களின் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மனோ,

மிக்க நன்றி..

ரொம்ப நாள் ஆகிவிட்டது..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள எழிலன்,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இரத்னவேல்

மிக்க நன்றி ஐயா...