Tuesday, June 22, 2010

எல்லாம் அவன் செயல்...


நிம்மதி வேண்டி
சன்னதி சென்றேன்
இறையையும் கண்டேன்
கிடைக்காமல் திரும்பினேன்
வழியில் கிடைத்தது
வலியும் மற(றை)ந்துபோனது
உன் தரிசனத்தால்
என் வாழ்வில்…

4 comments:

க.பாலாசி said...

இதில் சொல்லாததும் அழகு வாசன்... ரசித்தேன்...

VELU.G said...

ஹ ஹ ஹ ஹா இப்படியெல்லாம் நடக்குதா

அருமை அழகு

பாராட்டுக்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாசி,

எது என்கிட்ட சொல்லகூடாதா? நானும் ரசிப்பேன் இல்லையா...

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வேலு,

என்னமோ நடக்குது... இப்படியும் நடக்காதா?

நடக்கும்... ஆனா.... நடக்காது...

மிக்க நன்றி...