Friday, June 25, 2010

நட்சத்திரங்கள்....


நீ உமிழும் ஒளியை
இரவில் கண்டு ரசித்தேன்
உனக்கே ஒளியை உமிழ்ந்து
இன்று ரசித்து மகிழ்கின்றேன்.

மொட்டைமாடியில் வெட்ட வெளியில்
படுக்கும் முன்
உன்னை கண்டு ரசித்தேன்
வீட்டின் விட்டத்தில் ஒட்டி
படுக்கை அறையில்
இன்று ரசித்து மகிழ்கின்றேன்.

பிடிக்க முடியாமல் எட்டாத
உயரத்தில் இருந்த உன்னை
சிலசமயும் தொட்டு பார்த்தும்
உள்ளம் ரசித்து மகிழ்கின்றேன்.

6 comments:

க.பாலாசி said...

செயற்கையாயினும் அழகு அழகுதானே... ரசனை...

கமலேஷ் said...

நல்லா இருக்கு நண்பரே..

அண்ணாமலை..!! said...

ரசனையான....
பதிவு வாசன்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாஜி,

மனதிற்கு ரசிக்க இதமா இருந்தால், செயற்கையாய் இருந்தால் என்ன? இயற்கையாய் இருந்தால் என்ன?

நீங்க சொல்லுறது சரிதான் நண்பா...

மிக்க நன்றி ...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கமலேஷ்,

மிக்க நன்றி நண்பரே...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

மிக்க நன்றி...