Saturday, June 26, 2010

கவிதையில்...


என் வழிகளை பார்க்க வேண்டாம்
என் வரிகளை பார்த்தாலே போதும்
என் உள்ளத்தை பார்க்க கூடும் -  அதில்
என்ன உள்ளதென படிக்கவும் கூடும்.

2 comments:

சம்சுதீன் said...

அருமை வாசன் உண்மை உள்ளபடி

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சம்ஸ்,

மிக்க நன்றி நண்பா...

இங்கேயும் தங்களின் மேலான பார்வைக்கும் மற்றும் மறுமொழிக்கும்.