Monday, November 1, 2010

மதுவின் விண்ணப்பம்...



பெண்ணே!
ஒன்று நீயாவது
அவனின் இதழ்களை
பருகிடு....
இல்லை!
என்னையாவது அவனை
பருகிடவிடு...

4 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

வேண்டாம் இதில் அதிக இன்பமிருக்கிறது

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஹாசிம்,

நண்பரே தங்களின் பின்னூட்டம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி...

கற்பனை கனவுகள்தான்... நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன்...

vetrithirumagal said...

weather appadi irukku illa?ippadithan thondrum!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வெற்றிதிருமகள்,

எப்படி இப்படி எல்லாம் எங்களுக்கு மேல கற்பனை பொங்குது தங்களுக்கு...

கால பருவத்தின் மாற்றமோ? என்கால பருவத்தின் மாற்றமோ? தோன்றதானே செய்யும்...

மதுவும், மாதுவும் பக்கமிருந்தால் எதை சுவைப்பது என்ற தடுமாற்றம் வரதானே செய்யுது... போட்டோவ பார்த்து சொன்னேன்...