Thursday, November 4, 2010

எனைவிட்டு செல்லாமல்...


உன்நினைவால் கண்ணீர்
வடிப்பதனாலா? பன்னீராய்
மாறி காற்றினில்
கரைந்து நறுமணத்துடன்
மீண்டுமென் நாசியைடைந்து
என்னுள் கலக்கின்றாய்...

கண்ணில் நீராய் 
வெளியேறி  காற்றாய்
புகுந்துக்கொண்டு  மனதுக்குள் -  மீண்டும்
எனைவிட்டு செல்லாமல்...

0 comments: