Wednesday, January 12, 2011

உன்னால் தானே வாழ்கிறேன்...



சுருங்கி விரியும் இதயத்தால்
நான் இன்றும் வாழ்ந்துகொண்டு
அதில்!
தோன்றி மறையும் உன்நினைவுகளால்
ஓயாமல் நானும் துடித்துக்கொண்டு...

13 comments:

Anonymous said...

சுருக்கமா சொன்னாலும் நச்சுனு இருக்கு வாசன்.
அதிலும் அந்தப் புகைப்படம் செம செம..

Unknown said...

காதலின் வேதனயை மிக அழகாக சொல்லி உள்ளீர் வாசன்...

கவிதை அருமை...

Unknown said...

படம் அற்புதம் சகோ..

சென்னை பித்தன் said...

//தோன்றி மறையும் உன்நினைவுகளால்
ஓயாமல் நானும் துடித்துக்கொண்டு...//
மறைவதில்லை நண்பரே அவள் நினைவுகள்;அவள் தந்த வலியும்தான்.

நன்று!

arasan said...

அண்ணே வலியை அழகா பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்

நெஞ்சார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

முதல் பின்னூட்டம் போடுபவர்களுக்கு வடை கொடுக்கிற அளவுக்கு நான் இல்லை.... இருந்தாலும் உங்களுக்கு ஸ்பெஷல் வடை உண்டு...

பச்சுனு சொன்ன தங்களின் இனிய பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஜெ.ஜெ,

மிக்க நன்றி...

தங்களின் இனிய வரவிற்கும் மற்றும் உற்சாகமான பின்னூட்டத்திற்கும்...

மிக்க மகிழ்ச்சி சகோ...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சந்திரா,

மிக்க நன்றி...

பெயரை சுருக்கி அழைப்பதற்கு முதலில் மன்னிக்கவும் சென்னை பித்தன் ஐயா அவர்களே...

அவள் காட்டிய வழியில் அன்று... அவள் தரும் வலியில் இன்று...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அரசன்,

மிக்க நன்றி...

வலிக்காமல் வாழ்க்கை இல்லை... வலிக்காமல் போனால் வாழ்க்கை ருசிப்பது இல்லை....


தம்பி தங்களுக்கும் மற்றும் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்...

ஆர்வா said...

படம் சூப்பரோ சூப்பர்.. கவிதை நல்லாத்தானே இருக்கும்.. இன்னும் ரெண்டு மூணு கவிதை சேர்த்துபோட்டா என்ன குறைஞ்சா போய்டுவீங்க?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மணி,

மிக்க நன்றி...

கண்டிப்பா அடுத்தமுறையிலிருந்து சேர்த்து தொகுப்பா போடுறேன்...

svramani08 said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
புகைப்படத்துடன் கவிதையை நன்றாக ரசிக்கமுடிகிறது

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள svramani08,

மிக்க நன்றி...

தங்களின் இனிய வரவிற்கும், அழகிய பின்னூட்டத்திற்கும் மற்றும் பொங்கல் நல்வாழ்த்திற்கும்...

தங்களுக்கும் என் மனமாந்த பொங்கல் நல்வாழ்த்துகள்...

மீண்டும் தங்கள் நல்வரவை நாடி...