Monday, January 17, 2011

என் நிழலே நீயில்லாமல் நானா? ...


ஜோடிபறவைகள் போன்று
எப்பொழுதும் நாம்
ஒன்றாய் சேர்ந்து
வாழ்ந்திட நினைத்து
அன்று பேசியது
நினைவாய் இன்று
என்னருகில் நீயில்லாமல்
போனாலும்...
எந்தன் நிழலாய்
எனைவிட்டு பிரியாமல்
உந்தன் நினைவுகளாய்
இன்றும் என்னோடு
உடலோடும் உள்ளத்தோடும் - இணைந்து
உறவாடி மகிழ்வித்துக்கொண்டு...

4 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

"எந்தன் நிழலாய்
எனைவிட்டு பிரியாமல்
உந்தன் நினைவுகளாய்
இன்றும் என்னோடு"

பிடித்த வரிகள்... அருமை

Unknown said...

அருமை

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தொழ்ழி பிரஷா,

மிக்க நன்றி...

பிடித்த வரியினை சுட்டிக்காட்டி வாழ்த்தி பின்னூட்டம் இட்டமைக்கு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஜெ.ஜெ,

மிக்க நன்றி...