Saturday, May 15, 2010

மின்னல்...


வானில்...
கருநிற மேக
கூட்டத்திற்குள் இருந்து
தலைகாட்டும் சிறு
வெண்ணிற ஒளிக்கீற்றே
என்னவளின்...
முன்நெற்றியில் தோன்றி
கவர்ந்து இழுக்கும்
நரைமுடியின் அழகைபோல்
நினைவூட்டி மறைந்தாயே!!!

6 comments:

S.M.சபீர் said...

ரொம்ப ப்ரமாதமான வரிகள் நண்பா உங்கள் ரசனைக்கு நன்றி

அண்ணாமலை..!! said...

நல்ல ரசனை வாசன்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சபீர்,

என்னின் ரசனைக்கும் வரிக்கும் வாழ்த்து கூறியமைக்கு மிக்க நன்றி நண்பா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

தங்களின் ரசனையை விடவா....?

மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு...

சம்சுதீன் said...

அருமை நண்பா உங்களின் கவிதைகள் என்னை ரொம்ப கவர்ந்தவை எழுதுங்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சம்சுதீன்,

தங்களின் ஊக்கத்திற்கு என் நன்றி...

தங்களின் வார்த்தைகளை கண்டதில் எனக்கு பேரானந்தம் நண்பா...