Monday, October 4, 2010

மீண்டும்... மீண்டும்...

காதலும் தோல்வியும்
ஒருமுறை மட்டுமல்லாது
நிரந்தரமான ஒன்றாய்...
இ(எ)ன்றாவது வாகைசூடும்
நம்பிக்கை உணர்வோடு - வாழ்வில்
மீண்டும் மலர்ந்துக்கொண்டே...

2 comments:

Aathira mullai said...

நம்பிக்கைதானே வாழ்க்கை. காதல் மட்டும் என்ன விதிவிலக்கா? ம்ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும்.....காதலும் கவிதையும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

மிக்க நன்றி...

நம்பிக்கையாய் பின்னூட்டங்களை அளிப்பதற்கு...

அன்பிற்கு ஏது விதி? அதனை விலக்க.