Wednesday, October 13, 2010

நீ... நான்... கடிகாரம்...

உன்விழியின் கருமணியை ஒருமுறைதான்
கடிகாரத்தின் முட்களை போன்று
சுழற்றினாய் எந்தன்மீது ஊசல்குண்டாய் 
நில்லாமல் என்மனமோ ஆடிக்கொண்டு...

0 comments: