Tuesday, November 2, 2010

ஆ(ரா)ய்வு...


பூக்களின் இதழ்கள்
தேன் சிந்தாதபோது
உன்னிதழ்கள் மட்டும்
எப்படி எப்பொழுதும்?

6 comments:

elamthenral said...

nice.....

தமிழ்த்தோட்டம் said...

மிகவும அருமையான கவி


விரும்பினால் நமது தோட்டத்திலும் நாட்டலாமே
http://tamilthottam.nsguru.com

Aathira mullai said...

வாழ்வின் ஆதார சுருதியாக அன்பு ஒளிவிட..
அன்பான வாசனுக்கு.. நல்லா இருக்கு..

மனமெல்லாம் இருள் நீங்கி ஒளி வெள்ளம் சூழ, வன்முறைகள் மறைந்து நன்முறைகள் மலர்ந்து அமைதியும் இன்பமும் எங்கும் நிறைந்திருக்க..

இனிமையான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றியுடன்.. இனிய ஒளித்திருநாள் வாழ்த்துக்கள் வாசன்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தமிழ்த்தோட்டம்,

மிக்க மகிழ்ச்சி...

விருப்பம் இருக்கிறது... பதிவு இடுகிறேன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

எத்தனை விளக்குகள் ஏற்றினாலும் ஒளி தெரியாத இதயமாய் என் உள்ளம்...

தங்களின் வாழ்த்துகளுக்கு உதட்டின் வழி நன்றியும்... உள்ளத்தின் வழியில் என்னுடைய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள் தங்களுக்கும்...

வாழ்கையில் நீங்கள் இழந்தவைகளாக நினைக்கும் எல்லாவற்றையும் அளித்தும், தேவையற்றதாக தோன்றும் பிரச்சனைகளை அழித்தும் இறைவன் உங்களுக்கு இன்புற செய்ய வேண்டுகிறேன்...