Tuesday, November 9, 2010

முத்தமும்... உணர்வும்...


உந்தன் வாசத்தை
நாசியும் சுவாசிக்காமலே!

உந்தன் இதழ்ரசங்களை
நாக்கும் சுவைக்காமலே!!

எந்தன் தோல்களின் வழியேயும்
இரண்டையும் உணர்கிறேன்

உந்தன் அன்பான முத்தத்தால்...

2 comments:

Anonymous said...

ஒரு சில வரிகளிலேயே வெளிப்படுத்திய முத்தத்தின் அழகு ரசிக்க வைக்கிறது.
வாழ்த்துக்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி... தங்களின் வருகைக்கும் மற்றும் அழகிய பின்னூட்டத்திற்கும்...

முத்தத்தை பெறும் சமயம் கண்களை மூடியதனால்... என்னையும் மறந்து வார்த்தைகளையும் குறைத்து... முத்தத்தின் சுவையை நினைத்து, ரசித்துக்கொண்டு...