Sunday, November 14, 2010

ஏனோ?














  நீ முத்தமிட நெருங்கிட
அரும்பும் மலர்கிறது!
ஆனால்...
என் மலர்ந்த இருகண்களோ 
மொட்டாய் மூடிக்கொள்கிறது!!

2 comments:

Anonymous said...

அழகான கவிதை
முத்தத்தின் கவிதைத்துவத்தை இப்படிக்கூட சொல்லலாமோ??

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி....


முத்தத்திற்கு எண்ணற்ற தத்துவங்கள் கோட்பாடுகள், விதிகள்... எல்லாம் எல்லை தாண்டும் ஒன்றாக உணர்வுகளில்...