Tuesday, November 16, 2010

தானமும்... தர்மமும்...

நான்!
தானமாய் உனக்கு
அளிக்கிறேன் என்னுயிரை...
அதற்கு
தர்மமாய் உன்னிடம்
வேண்டுகிறேன் உன்அன்பை....

2 comments:

எஸ்.கே said...

தானம்! அருமை!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

தானம் மட்டும்தான் பண்ண முடிகிறது...

யாரும் நமக்கு தர்மம் பண்ணுவதில்லை...

மிக்க நன்றி...