Wednesday, November 17, 2010

தற்கொலை...


புகைவண்டி ரதமே!!!
காதலுக்காக மட்டும்
இறைவனின் பொற்பாதத்தையும்
அவளின் பாதத்தையும்
தொழுதிட்ட என்சிரங்கள்...
எக்காரணத்திற்காகவும் உன்பாதத்தை
என்றும் தொழாது...

உன்னை எதிர்கொள்கிறேன்
முடிந்தால் நெஞ்சோடு
அணைத்து உன்னோடு
கொண்டு(ன்று) செல்....
நான் அன்பி(வளி)ற்கும்
உனக்கும் அடிமையாய் ....

4 comments:

எஸ்.கே said...

அருமை!
தற்கொலையை கூட நயமாக சொல்லியுள்ளீர்கள்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,


நயமாக பாராட்டியமைக்கு மிக்க நன்றி..

நியாயமாவா சொல்லுறீங்க? நம்பலாமா?

எஸ்.கே said...

:-) நம்பலாம் நண்பரே!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

கண்டிப்பா சொல்லுறேன்... உங்களை நான் நம்புகிறேன்..

மீண்டும் ஓர் நன்றி..