Thursday, November 18, 2010

விடை தெரியாமல்...

நான் பார்க்கிறேன் 
என்பதற்காக
என்னை காணநீ
வருகிறாயா?
இல்லை!!!
நீயே வருகிறாய் 
என்பதற்காக - மழையே
உன்னை நான்
பார்க்கிறேனா?

2 comments:

எஸ்.கே said...

மழை அற்புதமான அனுபவம்தான்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி..

மழையின் அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டமைக்கு...