Friday, November 19, 2010

செய்வதறியாது....



நமக்குள் உரையாடல்கள்
வாதமாய் உருமாறிட
உந்தன் செவ்வாயை
எந்தன் விரல்கொண்டோ
அல்லது இதழ்கொண்டோ
மூடமுடியாமல் அழைப்பின்
தொடர்பினைத் துண்டித்துக்கொண்டு - என்னையும்
அலைபேசியையும் க(த)ண்டித்துக்கொண்டு...

9 comments:

எஸ்.கே said...

VERY NICE!

தமிழ்த்தோட்டம் said...

அருமை வாழ்த்துக்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி...


உங்களின் ஒவ்வொரு ஊக்கத்திற்கும் நான் என்ன செய்வதென்றும் தெரியாமல்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தமிழ்த்தோட்டம்,

மிக்க நன்றி தங்களின் ஆதரவுக்கும்....

VELU.G said...

நல்லாயிருக்குங்க வாசன்

elamthenral said...

nice lines.... cngrts vasan...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வேலு,

மிக்க நன்றி...

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பின்னூட்டத்தை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

மிக்க நன்றி ...

தங்களின் வாழ்த்திற்கும்... வருகைக்கும்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வெல்கதமிழ்,

மிக்க நன்றி... தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்...