Wednesday, November 24, 2010

உறவுகள்...


செடியில் மலர்ந்து
உதிர்ந்து போகும்
பூக்களல்ல!

உதட்டில் அழைத்து
நொடியில் மறந்து
போவதற்கு...

மண்ணை பிளந்து
முளைத்து வந்த
விதைகள்!

உள்ளத்தில் நிறைந்து
பிறந்து வரும்
சொற்(ந்தங்)கள்...

உங்களில் நான்
எவ்வாறோ?
ஆனால்!
என்னில் நீங்கள்
இப்படித்தான்..

2 comments:

elamthenral said...

nanban ngoooooooo.....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

மிக்க நன்றி...

என்னை நல்ல தோழனாக ஏற்றுக்கொண்டமைக்கு...