Thursday, November 25, 2010

இழந்துதான் பெறவேண்டுமா?

எதையும் இழப்பதற்கு வாழ்க்கையில்
நாம் துணிந்தோம் என்றால்
எதற்காக இழக்கிறோமோ வாழ்வில்
அதுநம்மை வந்தடையும் என்றார்கள்...
ஆனால்!
அவளுக்காக உயிரை இழக்கவும்
ஆயுத்தமாய் இவன் தயாரானான்
அவளின் கடைக்கண் பார்வைக்கூட - கிடைக்காமல்
காத்துக்கொண்டு தினமும் மடிந்துக்கொண்டு...

2 comments:

Anonymous said...

எதையும் இலக்கவில்லை நண்பா...இலக்காமல் இருக்கா நினைவுகளைப் பரிசாக என்றென்றும் நிலைத்து நிற்க்க....pon

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பொன்,

மிக்க நன்றி...

இழந்தாலும் சுகம்தான்...