Friday, November 26, 2010

மன்னிப்பாயா....


// ஒருநாள் சிரித்தேன்
மறுநாள் வெறுத்தேன்
உனைநான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா//


உன்னை பார்க்கும் பொழுதும்
உன்னை நினைக்கும் போதும்
என்னை அறியாமல் சிரிக்கிறேன்.

உன்னை பார்க்காத நாளிலும்
உன்னை நினைக்காத நொடியிலும்
என்னை நானே வெறுக்கிறேன்...

உன்னை புரிந்துக்கொள்ள முடியாமல்
உனைநான் கொல்லாமல்கொன்று புதைத்தேன்.

என்னை புரியவைக்க முடியாமல்
எனைநான் கொல்லாமல்கொன்று புதைக்கிறேன்...

4 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

இப்படி இருந்தால் எப்படி மன்னிக்க முடியும்
அருமை

எஸ்.கே said...

அருமைங்க!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஹாசிம்,

இதுதான் வாழ்க்கையோ? என்னவோ?

மிக்க நன்றி...

மறப்போம் மன்னிப்போம்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி தோழா...