Sunday, November 28, 2010

கண் இமைகளும் மறக்காது...

 
உன்நினைவுகளால்
பயணத்திலும்
வேலையிலும்
கண்மூடி என்னைநான்
மறந்து விடக்கூடாது
என்றோ என்னிமைகள்
இப்பொழுதெல்லாம்
ஓயாமல் துடித்துக்கொண்டு
உனக்காக இரவினில்
தூக்கத்திலும் சேர்த்து....

கண்ணுக்குள் இருக்கும்
கண்ணீரை வெளிவராமல்
தடைச்செய்யவா?
வெளியே(ற்)றி கண்களும்
வற்றிவிடக்கூடாதென்றா?
ஆனால்
என்னிமைகூட உன்னை
மறக்க முடியாமல்...
இமை(ற)க்கும் நேரம்கூட - நானுன்னை
மறக்க மனமில்லாமல்.

2 comments:

எஸ்.கே said...

மீண்டும் ஒரு உணர்ச்சிக் கவிதை! அருமை!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி...

அணையும் விளக்கு பிரகாசிக்கதான் செய்யும்...