Monday, November 29, 2010

நம்பிக்கை..

எலும்பில்லாமல் போனாலும் தும்பிக்கை
யானைக்கு பக்கபலம்...
நீயில்லாத வாழ்க்கைக்கு நம்பிக்கையே
எனக்கு பக்கபலம்...
என்றாவது ஒருநாள் கண்டிப்பாக - நீயுமென்னை
புரிந்துக்கொள்வாய் என்பதுதானது..

4 comments:

Anonymous said...

நல்லா இருக்குனு சொல்லி சொல்லி போர் அடிக்குது வாசன் சார்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

நானும் எல்லாருக்கும் நன்றி நன்றினு சொல்ல அலுப்பு வருது.. அதுக்குனு சொல்லாம விட்டுவிட முடியுமா....

சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...?

ரொம்ப நாளா இந்தபக்கம் வரவே இல்லை.... நலமா?

மிக்க நன்றி...

Anonymous said...

nampikkai poykkaamal irukka piraathikiren.
pon

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பொன்,

மிக்க நன்றி...

தங்களின் பிரார்த்தனைக்கு....