Thursday, November 4, 2010

என்று மாறும்?

படைத்திட எத்தனையோ
எண்ணங்கள் மனத்தினில்
உதித்துக்கொண்டு....
ஆனால்!
ஒரெயொரு எண்ணம்
மட்டும் உதிக்காமல்
தோன்றுவதை எழுதி
உயிர்கொடுக்க நினைக்காமல்
மறு(ற)ப்பதுதானது...

4 comments:

எஸ்.கே said...

மிக அருமை வழக்கம்போல்!
தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி...

தங்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்...

எங்கடா ரொம்ப நாளா காணுமே யோசனை செய்தேன்?

நலமா? நலமறிய ஆவல்...

தோழி said...

இதயம் நிறைந்த தீபத் திருநாள் வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் உங்களின் அகமும் புறமும் மலர்ந்து சிறந்திட வாழ்த்துகிறேன்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தோழிக்கு,

மிக்க நன்றி தோழி...

தங்களின் வாழ்த்தின் வடிவினிலே அகமும் புறமும் மகிழ்கிறேன்...