Friday, November 5, 2010

பனியும்... நீயும்....


நீரும் பனிக்கட்டியாய்
உறைந்து விடக்கூடும்
நொடிப்பொழுதினில்...
ஆனால்...
நீராகவே எக்கணமும்
நானிருக்கிறேன் எனைநீ
கட்டியணைத்திருப்பதால்...

2 comments:

எஸ்.கே said...

மீண்டும் ஒரு அழகான கவிதை!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி நண்பரே...