Thursday, March 3, 2011

உன் நினைவுகளால்.... (1)


உன்நினைகளால்...
கண்ணில் படுகின்ற எதைஎதையோ
உடைக்க நினைக்கிறது என்மனம்...

கண்ணுகு தெரியாத என்னிதயம்
மட்டுமே உடைந்துபோகிறது துண்டுதுண்டாய்....

2 comments:

Pranavam Ravikumar said...

Lines are so gooD! I liked your simile...!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இரவி,

மிக்க நன்றி...

தங்களின் தொடர் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மற்றும் எனக்கு அளிக்கும் ஊக்கத்திற்கும்...