Tuesday, March 29, 2011

எந்தன் உயிர் செல்(லமே)...

உன்னை!!!
நொடிக்கு ஒருமுறை 
நினைக்கிறேன்...
நினைத்ததும் அழைக்க 
துடிக்கிறேன்...
அழைக்க முடியாமல்
துவள்கிறேன்...
இயலாமையாய் கையோடு
அரவணைக்கிறேன்...
அலைபேசியாய் உடலோடு
அணைக்கிறேன்...
இதயத்திற்குள் அடைத்திட
தவிக்கிறேன்...
வழியில்லாமல் சட்டைபையில்
திணிக்கிறேன்... 

உந்தனது இடுப்பில் 
சொருகிடும்... 
மார்போடு பத்திரமாய்
ஏந்திடும்...
அலைபேசியிலும் நானும்
அவ்வாறோ?

5 comments:

MANO நாஞ்சில் மனோ said...

ஏ டண்டனக்கா அசத்துங்க அசத்துங்க மக்கா...

MANO நாஞ்சில் மனோ said...

அப்புறம் வடையும் அண்ணனுக்கேவா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள் மனோ,

மிக்க நன்றி...

எல்லாம் உங்களுக்கு தான்...

தமிழ்த்தோட்டம் said...

கலக்குறீங்க பாஸ் கலக்குங்க

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள யூஜின்,

மிக்க நன்றி...

எல்லாம் தங்களின் உற்சாகம் தான்...