Wednesday, May 12, 2010

தொட்டால் சிணுங்கி...


தொடாமலே சிணுங்கியது...
என்னின்
விழியாலும் மொழியாலும்
தொடாமலே
வெட்கம் கொண்டு
சிணுங்கும் உனைப்பார்த்து...

4 comments:

Unknown said...

தொட்டாலும் தொடாவிட்டாலும் சிணிக்கம்தான் :)
அருமை வாசன்

S.M.சபீர் said...

அன்பானமுறைலே சிணுங்க வைக்கும் உங்கள் கவிதை ரொம்ப அருமை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலன்,

தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சபீர்,

உங்களை போன்ற அன்பான உள்ளங்களை காணாமலே மனதில் தோன்றும் ஏக்கங்களும் சிணுக்கமாய் என் மனதில்...