Tuesday, May 25, 2010

குழந்தையின் முத்தம்...


அர்த்தம் அறிந்து இராதவன்(ள்)
அள்ளி தந்த முத்தத்தில்...
அந்தரத்தில் மிதந்தேன் மகிழ்ச்சியில்
அன்பின் உச்சமான எல்லையில்...

அன்று!
என்னவன்(ள்) முத்தத்தில் முக்கனியின்
சுவையென பகிர்ந்தேன் நினைவில்...

இன்று!
அதனுள் தேன்கலந்த அமிர்தமாய்
வாழ்வில் உணர்ந்தேன் பூரிப்பில்...

4 comments:

VELU.G said...

//இன்று!
அதனுள் தேன்கலந்த அமிர்தமாய்
//

முக்கனியில் தேன்கலந்த அமிர்தம்

அருமை வாசன்

சிந்தையின் சிதறல்கள் said...

அன்பு முத்தத்திற்கு நிகர் ஒன்றுமில்லை நன்பா அருமை

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வேலு,

தங்களின் வாழ்த்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஹாசிம்,

தங்களின் வரியும் அதற்கு நிகரானது ...

மிக்க நன்றி தோழா...