Saturday, May 15, 2010

தாடி...

காதலால்...
வாடி சோகத்தில்
முகத்தில் முளைத்திருக்கும்
முற்களல்ல இவை...

காதலை...
வேண்டி இறைவனுக்காக
பூந்தோட்டத்தில் பூத்திருக்கும்
பூக்களுமல்ல இவை...

10 comments:

க.பாலாசி said...

அடடா.... எதுவுமல்லவென்றால் எதற்குதான் இந்த கோலம்....??

சிறிதாக ஒரு அருமை....

S.M.சபீர் said...

அதுசரி தாடிக்கு காரணம் இதுதானா நண்பா ஆகட்டும் ஆகட்டும்

கவிதை சூப்பர் நண்பா

Anonymous said...

then.....
nothing but stage show!!!!!

but nice to read...

good imagintion

அண்ணாமலை..!! said...

அப்புறம் வேறு என்னவாம்..??
என்னா குறும்புப்பா..!!!!!!

கமலேஷ் said...

படமும் கவிதை மிக நன்றாக இருக்கிறது தோழரே...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாஜி,

//சிறிதாக ஒரு அருமை// உங்களின் மனதினை போல்...

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சபீர்,

காரணம் தெரிந்து விட்டதா...

மிக்க நன்றி தோழா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பொன்,

மிக்க நன்றி...

தங்களின் வாழ்த்து என் கற்பனைக்கு கிடைத்த பரிசு....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

அத சொல்லமாட்டேனே....

குறும்பா கேள்வி கேட்டாலும் பதில சொல்லமாட்டோம்ல...

(அது இயற்கையா வளர்வது... தெரியாதா என்ன?)

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கமலேஷ்,


தங்களின் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி தோழா...