Monday, August 2, 2010

புறக்கணிப்பும்... புலம்பலும்...



நீ!
சாதாரண குடிமகனாய்
புறக்கணிக்கப்பட்டிருந்தால்
புதிதான செய்தியல்ல எனக்கு!
முக்கிய பிரமுகராயிருந்தும்
புறக்கணிக்கப்பட்டதுதான்
புதிரான கேள்வியாய் என்னுள்!!
கறுப்பர் இனத்தவர்யென்பதனால்
புறக்கணித்தனரோ - உன்னையென்று
புலம்பலான நிகழ்வாய் என்மனதில்...

0 comments: