Friday, August 27, 2010

செந்தாமரை நீயோ...


என் பேருந்து பயணத்தில்...
மலர்ந்த செந்தாமரையாய் உந்தன்
முகத்தை முதலில் கண்டேன்...

பேருந்தை விட்டு இறங்கநீ
எழுந்தசமயம் முழுஉருவம் கண்டு
முகம் மட்டுமல்ல உந்தன்
மேனியும் என்பதனை உணர்ந்தேன்...

நெற்றியும் நெற்றியில் இட்டிருந்த
வர்ண பொட்டும்...
பாதமும் பாதம்வரை சூடியிருந்த
வண்ண ஆடையும் - மறையாமல்
இன்றும் செந்தாமரையாய் என்கண்ணுக்குள்...

0 comments: