Friday, October 1, 2010

ஏழை...

பணம் இல்லாமல் போனாலும்
தங்கமென குணத்தில் நிறைந்தவன்....
ஆனால்!
விதியெனும் விளையாட்டில் சிக்கி
பணம் இல்லாமல் போனதால் - வாழ்வில்
அங்கம் குணமாகாத குறையோடு...

2 comments:

Anonymous said...

அங்கம் குணமாகாமல் போனால் என்ன?
தன்னம்பிக்கை இருந்தால் போதுமே.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

அவன் தன்னம்பிக்கை இழக்காதவன் தான்... இன்றும் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றான்...

தங்கமான அவன் குணத்தில் எத்தனையோவற்றை அவனிடமிருந்து உபயோகபடுத்தியவர்கள்... அவன் அங்கம் குணமாக உதவாமல் போவது தான் மனத்திற்கு வருத்தம்...