Saturday, October 2, 2010

நீ என் நண்பேன் டா !!!

நண்பன் சொல்லியது
  நீ ஒரு கவிஞன் டா!

கவிஞன் சொல்லியது
  நீ என் ரசிகன் டா!!

ரசிகன் சொல்லியது
  உன் கவிதைனா உயிர் டா!!!

உயிர் சொல்லியது
  அது என்னுள் நீதான் டா...

4 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

நான் எதனுள் நண்பா

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஹாசிம்,

என்னுள் நீங்கள் அடக்கம்.
எனவே
என் கவிதையிலும்
என் ரசிகனிலும்
என் உயிரிலும்
எல்லாவற்றினிலும் கலந்து...

ஏன்னா? நீங்க என் நண்பேன் டா...

Aathira mullai said...

அப்ப நான்?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

கடைசி இரண்டு வரிகள்...

மிக்க நன்றி...