Wednesday, October 20, 2010

ஓயாத இரவுகள்...

பலநாட்கள்
கனவில் உன்னோடு
பேசிக்கொண்டு தூங்காமல்
இருப்பதும்...

என்பாதி தூக்கத்தில்
எழுந்து உன்னிடம்
ஏதோ கேட்பதற்கு
என்னருகில் தேடுவதும்...

கேட்கவந்ததை அறியாமல்
என்னவென்று எண்ணியும்
மீதிபொழுதை விடியும்வரை
தூங்காமல் கழிப்பதும்...

என்வாழ்வில்
ஒன்றாகிவிட்ட நிகழ்வாய்
இன்றும் என்னோடு - மனதுக்குள்
இதமான உணர்வோடு...

2 comments:

எஸ்.கே said...

ஓயாத இரவுகள்...
அழகு!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி...

ஓயாத இரவினை படித்து ஒய்யாரமாய் பின்னூட்டம் இட்டமைக்கு...