Monday, October 25, 2010

என் பயணங்கள்...

கண்மூடி பார்த்தால்
உன்னோடு பேசிக்கொண்டு
கண்விழித்து பார்த்தால் - இருக்கையில்
என்னருகில் நீயில்லாமல்

வாய்விட்டு பேசுவதுபோல்
உள்ளுணர்வு பின்புதான்
தெரிகிறது மனம்தான் - அயராமல்
உன்னோடு பேசிக்கொண்டு...

உன்னை !
புதிதாய் பார்க்கிறேன்
காதலியாய் ஏற்கிறேன்
மனைவியாய் அடைகிறேன்
கருவாய் சுமக்கிறேன்
குழந்தையாய் பெற்றெடுக்கிறேன் - (காதல்)பயணங்கள்
ஒவ்வொன்றும் சுகபிரசவமாய்...

2 comments:

எஸ்.கே said...

//பயணங்கள்
ஒவ்வொன்றும் சுகபிரசவமாய்...// அருமை! அழகான கவிதை!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி தோழரே...