Thursday, October 28, 2010

தேடல்


என்னுடல் தேடும் 
பொருளாய் நீயிருந்திருந்தால்
உன்னை தேடிக்கொண்டே 
வாழ்வில் இருந்திருப்பேன்!!!

என்மனம் நாடும் 
உயிராய் இருப்பதனால்
உன்னில் எனைநான் 
தேடி (கண்டு)பிடித்துக்கொண்டு...

2 comments:

Anonymous said...

kaathal udalaithaandiyathu..pon

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பொன்,

காதலில் காமம் இருக்கலாம்... நிலையானது.

காமத்திற்காக காதல் இருக்ககூடாது. நிலையற்றதாய் போககூடும்...

உடலை தாண்டி உள்ளத்தையும் வேண்டி காதலின் தேடல்...

மிக்க நன்றி...