Tuesday, March 1, 2011

அன்பு... சிரிப்பு... நினைப்பு... (1)





உலகில் பூவிலே சிறந்தபூ
பலருக்கோ உந்தன் அன்பு
சிலருக்கோ உந்தன் சிரிப்பு....

எனக்கோ எப்பொழுதும் உன்னால்
உண்டாகும் உந்தன் நினைப்பு
உள்ளத்தில் அதுதரும் தவிப்பு...

இவ்விரு பூக்களும் என்றென்றும்
இதயத்திற்குள் வாடாமல் இருக்க - நான்
இருகண்களிலிருந்து கண்ணீரை ஊற்றிக்கொண்டே...

6 comments:

இணையம் மூலம் சம்பாதிக்கலாம் said...

வரிகள் அனைத்துமே சிறப்பா இருக்கு பாராட்டுக்கள்

Earn Money Online without Investment said...

வரிகள் அனைத்துமே சிறப்பா இருக்கு பாராட்டுக்கள்

Anonymous said...

aanantha kanneer vidunga...so that it'll grow...

Pranavam Ravikumar said...

Vaazhthukkal Sir...!

arasan said...

அண்ணே ஏதோ நடக்குது ...
ம்ம்ம்ம் .... சீக்கிரம் சொல்லுங்க

arasan said...

சிறப்பான கவி