Wednesday, March 2, 2011

அன்பு... சிரிப்பு... நினைப்பு... (2)



வாடாத பூவென்று
அன்பினை சொல்வதுண்டு
அதனால் என்னவோ?
என்னுடலை வாட்டியெடுத்துகொண்டு

உதிராத பூவென்று
சிரிப்பினை கூறுவதுண்டு
அதனால் என்னவோ?
என்னுயிரை சிந்தவைத்துக்கொண்டு....

அழியாத பூவென்று
நினைப்பினை சொல்கிறேன்
அதாவது உன்னை - என்னோடு
சேர்த்துஉயிர் வாழவைக்கட்டும்....

6 comments:

MANO நாஞ்சில் மனோ said...

//அதாவது உன்னை - என்னோடு
சேர்த்துஉயிர் வாழவைக்கட்டும்....//

அசத்தல் மக்கா....

Pranavam Ravikumar said...

Superb!

arasan said...

மிக ரசித்தேன் ... அண்ணே ...
நினைவில் மட்டுமில்லாமல்
நிஜமாக வாழவும் வாழ்த்துக்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மனோ,

மிக்க நன்றி...

ரசித்து பாராட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றி....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ரவி,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அரசன்,

மிக்க நன்றி...

தம்பியின் எண்ணம் வண்ணம் பெறட்டும் வாழ்வில்...