Thursday, March 3, 2011

அன்பு... சிரிப்பு... நினைப்பு... (3)




வாடாத பூவும்
வாடிப்போகிறது என்மீது
நீ கொள்ளாமல்....

உதிராத பூவும்
கருகிபோகிறது  என்னிடம்
நீ சிந்தாமல்....

அழியாத பூமட்டும்
பூக்கிறது என்னுள்
நீ இல்லாமல்....

2 comments:

நாவலந்தீவு said...

தல ....
சூப்பர் தல.....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முத்தரசு,

மிக்க நன்றி...

தங்களின் வருகைக்கும் இனிய பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்....