Wednesday, March 9, 2011

உன்நினைவுகளால்... (3)


அகத்தின் அழகு
முகத்தில் தெரியுமென்பது
எந்தஅளவுக்கு உண்மையென்பது
எனக்குமுன்பு தெரியது...
ஆனால்!
நீயில்லாமல் வெறுமையடைந்து
உள்மனமும் கருத்திருப்பதை
என்முகம் எனக்கும்
அடையாளம் காட்டிக்கொண்டு...

7 comments:

Anonymous said...

//அகத்தின் அழகு
முகத்தில் தெரியுமென்பது//

ஒத்துக்குறேன்.. உங்களுக்கும் ஒரு பழமொழி தெரிஞ்சுருக்குனு..

Anonymous said...

//நீயில்லாமல் வெறுமையடைந்து
உள்மனமும் கருத்திருப்பதை
என்முகம் எனக்கும்
அடையாளம் காட்டிக்கொண்டு...//


சரி சரி அதுக்கெதுக்கு மூஞ்சிய “உம்“முனு வச்சிருக்கீங்க???
வந்துடுவாங்க.. கவலைப்படாதீங்க.

Anonymous said...

கவிதை நல்லாயிருக்கு.
ஆனாலும் புகைப்படம் தேர்ந்தெடுப்பதிலும் கூடுதல் கவனத்தை கையாண்டால் இன்னும் நல்லாயிருக்கும்ல..

ஏதோ இந்த தோழியுடைய சிறு கருத்துங்க.. அவ்ளோ தான்..

Anonymous said...

சொல்ல மறந்துட்டேன்.

வடை எனக்குத் தான்.

அடிச்சிட்டோம்ல...

வந்த வேலை முடிஞ்சிடுச்சு.

கிளம்புறேன். நெக்ஸ்ட் மீட் பண்றேன்.

Pranavam Ravikumar said...

Kavithai Azhagu!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

// ஒத்துக்குறேன்.. உங்களுக்கும் ஒரு பழமொழி தெரிஞ்சுருக்குனு.. //

இதுதான் பழமொழியாய்.... இதுல எந்த பழமும் இல்ல...

// சரி சரி அதுக்கெதுக்கு மூஞ்சிய “உம்“முனு வச்சிருக்கீங்க???
வந்துடுவாங்க.. கவலைப்படாதீங்க.//

அவங்க வராட்டி எனக்கென்ன நீங்க வந்து பதிவ போட்டாச்சு... அது போதும்.. முகத்தை ஹி ஹி ஹி மாத்திடுறேன்....

// கவிதை நல்லாயிருக்கு.
ஆனாலும் புகைப்படம் தேர்ந்தெடுப்பதிலும் கூடுதல் கவனத்தை கையாண்டால் இன்னும் நல்லாயிருக்கும்ல..//

கண்டிப்பா மைண்டு வச்சுகிறேன்....

// ஏதோ இந்த தோழியுடைய சிறு கருத்துங்க.. அவ்ளோ தான்..//

ஒரு தோழி நீங்கள் கூறும் சிறு கருத்தை ஏற்கமாட்டேனா.... என்ன?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ரவி,

மிக்க நன்றி...