Saturday, March 19, 2011

அன்பின் பரிமாற்றம்...



நீயெனக்கு பரிமாற
நான் உண்பதும்...

நான் உண்டிட
நீகண்டு மகிழ்வதும்...

நான் உண்டபின்
நீயதனை உண்பதும்

இல்லத்திற்கு வரும்போது
நடக்கும் செயல்தான்...

நீயெனக்கும் நானுனக்கும்
ஊட்டிவிட்ட சிலதருணங்கள்

மட்டும் கண்ணுக்குள்
நெஞ்சுக்குள் அகலாமல்

எந்தன் மனத்தை
அகழ்ந்து கொண்டே

மனம்கலந்து மணம்வீசிய - உன்சமையலை 
நினைத்து மகிழ்ந்துகொண்டு...

15 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வடை.....

MANO நாஞ்சில் மனோ said...

போண்டா....

MANO நாஞ்சில் மனோ said...

பஜ்ஜி....

MANO நாஞ்சில் மனோ said...

முதல் வெட்டு...

MANO நாஞ்சில் மனோ said...

முதல் வெட்டு...

MANO நாஞ்சில் மனோ said...

அருவா....

MANO நாஞ்சில் மனோ said...

கத்தி....

MANO நாஞ்சில் மனோ said...

கடப்பாரை....

MANO நாஞ்சில் மனோ said...

கம்பு....

MANO நாஞ்சில் மனோ said...

பிச்சுவா....

Pranavam Ravikumar said...

:-)) Good!

சென்னை பித்தன் said...

”ஒரு மனிதனின் இதயத்துக்கான வழி அவன் வயிற்றின் மூலம்தான்”என்று சொல்லப்படுவது சரிதான்!
நல்லாருக்கு வாசன்!

arasan said...

அண்ணே வணக்கம் ..

arasan said...

ரசித்து எழுதி இருக்கீங்க ,..

ம்ம்ம். வாழ்த்துக்கள் ..

Anonymous said...

உங்க ஆளு நல்லா சமைப்பாங்கனு சொல்ல வறீங்க.. ம்ம்ம் அசத்துங்க.