Monday, March 28, 2011

எனக்குள் நீ....



என்னியத்தில் மட்டுமல்ல
உன்பெயரும் நீயும்
முழுதும் நிறைந்திருப்பது...

என்அலைபேசியிலும் தான்
உன்பெயரும் நீயனுப்பிய
குறுஞ்செய்தியுமே நிறைந்து...


என்னுடல் செல்லிலும் நீதான்
என்அழைப்பு செல்லிலும் நீதான்...

இரண்டுமே நீயிவில்லை என்றால்
செல்லரித்து போய்விட கூடும்...

9 comments:

விஜய்கரன் பா said...

good keep writing

Unknown said...

அழகு

MANO நாஞ்சில் மனோ said...

அழகான ஹைக்கூ மக்கா இன்னும் கூடுதலா எழுதினா நல்லா இருக்கும் மக்கா...

Unknown said...

very nice

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள விஜி,

மிக்க நன்றி...

தங்களின் ஊக்கத்திற்கு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சிநேகிதி,

மிக்க நன்றி...

நீண்ட நாட்களுக்கான பிறகு தங்களின் இனிய வரவில் அகம் மகிழ்கிறேன்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மனோ,

மிக்க நன்றி...

எழுதிட்டா போச்சு....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஷோபனா,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மனோ,

உங்களுக்காக மேலும் இரண்டு வரிகளை இணைக்கிறேன்...

என்னுடல் செல்லிலும் நீதான்
என்அழைப்பு செல்லிலும் நீதான்...

இரண்டுமே நீயிவில்லை என்றால்
செல்லரித்து போய்விட கூடும்...