Monday, November 7, 2011

அன்பும் அடங்கி போனது...


அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ்
அன்பினை அடைத்துதான்
வைத்திருக்கிறேன் உள்ளே...

அன்பே உன்னைநான்
என்னிதயத்தில் அடைத்தேன்
நீகொடுத்த சிலப்பொருட்களை
என்வீட்டு வரவேற்புஅறையின்
கண்ணாடிக்கூண்டிற்குள் நித்தம்
கண்டிட அடுக்கியும்வைத்தேன்
நீவழங்கிய சிலப்பொருட்களை
என்னோட அறையின்
இரும்பு அலமாரிக்குள் - யாருக்கும்
தெரியகூடாதென ஒழித்தும்வைத்தேன்..

4 comments:

இந்திரா said...

//அன்பே உன்னைநான்
என்னிதயத்தில் அடைத்தேன்//


அவ்ளோ பெரிய இதயமா???

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி..


ஆமாம்.... அம்புட்டு பெருசு இதயம்...

என்னடா ரொம்ப நாளா காணவில்லையேனு நினைச்சேன்...

கார்த்திக் ராஜா said...

இரும்பு பெட்டிக்குள்ளிம்
கண்னாடிப்பேழைக்குள்ளும்
அன்பை வைத்து... அகத்தை கல்லாக்கிச் செல்கிறேன்...

Ranioye said...

sinna sirai mucchu mudduthu!