Tuesday, November 15, 2011

என் நிழலும்... நிலவும்... நீயே...



யார்
அறியக்கூடும்?
என்னை எனக்கு பிடிக்கவில்லை
காரணம் நான் அறியேன்
ஆனால்!
எந்தன் நிழலையோ எனக்கு
மிகவும் பிடித்து இருக்கிறது
ஏனெனில்?
என்னையே எனக்கு அழகாய்
எந்தன் கண்களுக்குள் காட்டுகிறது...
காரணம்?
ிழலின் உருவத்திலும் நீதான்
நிழல்தந்த முழுமதியும் நீதான்...

6 comments:

இந்திரா said...

//என்னை எனக்கு பிடிக்கவில்லை//


//என்னையே எனக்கு அழகாய்
எந்தன் கண்களுக்குள் காட்டுகிறது...//

ஒண்ணுக்கொன்னு முரணா இருக்கு பாஸ்...
காதல் வந்தா இப்படித்தான் உளறுவாங்களோ???

இந்திரா said...

கவிதை நல்லாயிருக்கு..
உங்கள் நிழலுக்கு என் வாழ்த்துக்கள்.
ஹி ஹி ஹி

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

//என்னை எனக்கு பிடிக்கவில்லை//


//என்னையே எனக்கு அழகாய்
எந்தன் கண்களுக்குள் காட்டுகிறது...//

ஒண்ணுக்கொன்னு முரணா இருக்கு பாஸ்...
காதல் வந்தா இப்படித்தான் உளறுவாங்களோ??? //

என்னை எனக்கு பிடிக்கவில்லை... ஏனெனில் நான் அழகில்லை..ஆனால் என் நிழலையோ எனக்கு பிடித்திருக்கிறது.... ஏனெனில் நிழல் மட்டும் அழகாய் காட்டுகிறது...

இதில் எது முரண்?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

// கவிதை நல்லாயிருக்கு..
உங்கள் நிழலுக்கு என் வாழ்த்துக்கள்.
ஹி ஹி ஹி//

ரொம்ப சிரிக்காதம்மா.... நிழல் கிட்ட சொல்லுறேன் இருங்க...

rajamelaiyur said...

அருமையான கவிதை

MOHAMED BASITH said...

arumai nanpare